சூழல் வசனங்கள் ஆதியாகமம் 47:13
ஆதியாகமம் 47:4

கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

כִּֽי, כָבֵ֥ד, הָֽרָעָ֖ב
ஆதியாகமம் 47:6

எகிப்து தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்தில் உள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.

אֶ֤רֶץ, מִצְרַ֙יִם֙, הָאָ֔רֶץ
ஆதியாகமம் 47:14

யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.

מִצְרַ֙יִם֙, כְּנַ֔עַן
ஆதியாகமம் 47:17

அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.

בְּכָל
ஆதியாகமம் 47:20

அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று.

מִצְרַ֙יִם֙, כִּֽי, מִצְרַ֙יִם֙, כִּֽי
was
there
was
all
וְלֶ֤חֶםwĕleḥemveh-LEH-hem
bread
אֵין֙ʾênane
And
no
בְּכָלbĕkālbeh-HAHL
all
in
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
the
כִּֽיkee
land;
for
כָבֵ֥דkābēdha-VADE
sore,
famine
הָֽרָעָ֖בhārāʿābha-ra-AV
the
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
very
fainted
land
the
וַתֵּ֜לַהּwattēlahva-TAY-la
that
so
אֶ֤רֶץʾereṣEH-rets
of
Egypt
and
the
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
land
Canaan
וְאֶ֣רֶץwĕʾereṣveh-EH-rets
of
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
by
reason
of
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
the
famine.
הָֽרָעָֽב׃hārāʿābHA-ra-AV