சூழல் வசனங்கள் ஆதியாகமம் 35:3
ஆதியாகமம் 35:4

அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 35:6

யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லுூசுக்கு வந்தார்கள்.

בֵּֽית, אֵ֑ל
ஆதியாகமம் 35:7

அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.

בֵּֽית, אֵ֑ל
ஆதியாகமம் 35:12

நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 35:15

தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.

בֵּֽית
ஆதியாகமம் 35:26

காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

אֲשֶׁ֥ר
And
let
us
arise,
וְנָק֥וּמָהwĕnāqûmâveh-na-KOO-ma
up
go
and
וְנַֽעֲלֶ֖הwĕnaʿăleveh-na-uh-LEH
to
Beth-el;
בֵּֽיתbêtbate
make
will
I
and
אֵ֑לʾēlale
there
וְאֶֽעֱשֶׂהwĕʾeʿĕśeveh-EH-ay-seh
an
altar
שָּׁ֣םšāmshahm
unto
God,
מִזְבֵּ֗חַmizbēaḥmeez-BAY-ak
answered
who
לָאֵ֞לlāʾēlla-ALE
me
in
the
day
הָֽעֹנֶ֤הhāʿōneha-oh-NEH
of
my
distress,
אֹתִי֙ʾōtiyoh-TEE
was
and
בְּי֣וֹםbĕyômbeh-YOME
with
me
in
the
way
צָֽרָתִ֔יṣārātîtsa-ra-TEE
which
וַֽיְהִי֙wayhiyva-HEE
I
went.
עִמָּדִ֔יʿimmādîee-ma-DEE


בַּדֶּ֖רֶךְbadderekba-DEH-rek


אֲשֶׁ֥רʾăšeruh-SHER


הָלָֽכְתִּי׃hālākĕttîha-LA-heh-tee