சூழல் வசனங்கள் ஆதியாகமம் 33:9
ஆதியாகமம் 33:5

அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.

אֲשֶׁר
ஆதியாகமம் 33:11

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

יֶשׁ
ஆதியாகமம் 33:14

என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால் நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.

אֲשֶׁר, אֲשֶׁר
said,
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Esau
עֵשָׂ֖וʿēśāway-SAHV
I
have
יֶשׁyešyesh
enough,
לִ֣יlee
brother;
my
רָ֑בrābrahv
keep
אָחִ֕יʾāḥîah-HEE
that
יְהִ֥יyĕhîyeh-HEE
thou
hast
unto
thyself.
לְךָ֖lĕkāleh-HA


אֲשֶׁרʾăšeruh-SHER


לָֽךְ׃lāklahk