சூழல் வசனங்கள் ஆதியாகமம் 33:17
ஆதியாகமம் 33:1

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

עַל
ஆதியாகமம் 33:4

அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

עַל
ஆதியாகமம் 33:10

அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

עַל
And
Jacob
וְיַֽעֲקֹב֙wĕyaʿăqōbveh-ya-uh-KOVE
journeyed
נָסַ֣עnāsaʿna-SA
to
Succoth,
סֻכֹּ֔תָהsukkōtâsoo-KOH-ta
built
and
וַיִּ֥בֶןwayyibenva-YEE-ven
him
an
house,
ל֖וֹloh
cattle:
his
בָּ֑יִתbāyitBA-yeet
for
וּלְמִקְנֵ֙הוּ֙ûlĕmiqnēhûoo-leh-meek-NAY-HOO
made
and
booths
עָשָׂ֣הʿāśâah-SA

סֻכֹּ֔תsukkōtsoo-KOTE
therefore
עַלʿalal
called
is
כֵּ֛ןkēnkane
name
the
of
קָרָ֥אqārāʾka-RA
the
place
שֵׁםšēmshame
Succoth.
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME


סֻכּֽוֹת׃sukkôtsoo-kote