சூழல் வசனங்கள் ஆதியாகமம் 30:5
ஆதியாகமம் 30:7

மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

וַתַּ֣הַר
ஆதியாகமம் 30:9

லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

לְיַֽעֲקֹ֖ב
ஆதியாகமம் 30:10

லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

בֵּֽן׃
ஆதியாகமம் 30:17

தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

וַתֵּ֥לֶד, לְיַֽעֲקֹ֖ב
ஆதியாகமம் 30:19

அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.

וַתֵּ֥לֶד
conceived,
And
וַתַּ֣הַרwattaharva-TA-hahr
Bilhah
בִּלְהָ֔הbilhâbeel-HA
and
bare
וַתֵּ֥לֶדwattēledva-TAY-led
Jacob
לְיַֽעֲקֹ֖בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
a
son.
בֵּֽן׃bēnbane