சூழல் வசனங்கள் ஆதியாகமம் 30:3
ஆதியாகமம் 30:6

அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.

עַל
ஆதியாகமம் 30:23

அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,

וַתֹּ֕אמֶר
ஆதியாகமம் 30:30

நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.

גַם, אָֽנֹכִ֖י
ஆதியாகமம் 30:33

அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.

עַל
ஆதியாகமம் 30:37

பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,

עַל
ஆதியாகமம் 30:40

அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.

עַל
And
she
said,
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
Behold
הִנֵּ֛הhinnēhee-NAY
my
maid
אֲמָתִ֥יʾămātîuh-ma-TEE
Bilhah,
בִלְהָ֖הbilhâveel-HA
go
in
בֹּ֣אbōʾboh
unto
אֵלֶ֑יהָʾēlêhāay-LAY-ha
bear
shall
she
and
her;
וְתֵלֵד֙wĕtēlēdveh-tay-LADE
upon
עַלʿalal
my
knees,
בִּרְכַּ֔יbirkaybeer-KAI
children
have
וְאִבָּנֶ֥הwĕʾibbāneveh-ee-ba-NEH
may
also
גַםgamɡahm
I
that
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
by
מִמֶּֽנָּה׃mimmennâmee-MEH-na