சூழல் வசனங்கள் ஆதியாகமம் 24:3
ஆதியாகமம் 24:5

அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான்.

לֹֽא
ஆதியாகமம் 24:7

என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.

אֱלֹהֵ֣י, אֲשֶׁ֨ר
ஆதியாகமம் 24:14

நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.

אֲשֶׁ֨ר
ஆதியாகமம் 24:24

அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 24:27

என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.

לֹֽא
ஆதியாகமம் 24:32

அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 24:37

என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்ளாமல்,

לֹֽא, תִקַּ֤ח, אִשָּׁה֙, לִבְנִ֔י, מִבְּנוֹת֙, הַֽכְּנַעֲנִ֔י, אֲשֶׁ֥ר, אָֽנֹכִ֖י
ஆதியாகமம் 24:39

அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,

לֹֽא
ஆதியாகமம் 24:40

அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.

אִשָּׁה֙, לִבְנִ֔י
ஆதியாகமம் 24:42

அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,

אֲשֶׁ֥ר, אָֽנֹכִ֖י
ஆதியாகமம் 24:47

அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 24:51

இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.

אִשָּׁה֙
ஆதியாகமம் 24:66

ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான்.

אֲשֶׁ֥ר
And
swear
thee
make
will
I
וְאַשְׁבִּ֣יעֲךָ֔wĕʾašbîʿăkāveh-ash-BEE-uh-HA
by
the
Lord,
בַּֽיהוָה֙bayhwāhbai-VA
God
the
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
heaven,
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
the
God
וֵֽאלֹהֵ֖יwēʾlōhêvay-loh-HAY
of
the
earth,
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
thou
shalt
not
לֹֽאlōʾloh
take
תִקַּ֤חtiqqaḥtee-KAHK
wife
a
אִשָּׁה֙ʾiššāhee-SHA
unto
my
son
לִבְנִ֔יlibnîleev-NEE
daughters
the
of
מִבְּנוֹת֙mibbĕnôtmee-beh-NOTE
of
the
Canaanites,
הַֽכְּנַעֲנִ֔יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
dwell:
יוֹשֵׁ֥בyôšēbyoh-SHAVE
among
בְּקִרְבּֽוֹ׃bĕqirbôbeh-keer-BOH