சூழல் வசனங்கள் ஆதியாகமம் 21:14
ஆதியாகமம் 21:8

பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.

הַיֶּ֖לֶד
ஆதியாகமம் 21:10

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.

וְאֶת
ஆதியாகமம் 21:12

அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.

אֶל, עַל
ஆதியாகமம் 21:17

தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

אֶל, אֶל
ஆதியாகமம் 21:22

அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

אֶל
ஆதியாகமம் 21:25

ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.

עַל
ஆதியாகமம் 21:29

அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.

אֶל
ஆதியாகமம் 21:31

அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.

עַל
ஆதியாகமம் 21:32

அவர்கள் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

אֶל
it
it
וַיַּשְׁכֵּ֣םwayyaškēmva-yahsh-KAME
rose
up
early
אַבְרָהָ֣ם׀ʾabrāhāmav-ra-HAHM
And
Abraham
the
בַּבֹּ֡קֶרbabbōqerba-BOH-ker
morning,
in
וַיִּֽקַּֽחwayyiqqaḥva-YEE-KAHK
and
לֶחֶם֩leḥemleh-HEM
took
bread,
and
וְחֵ֨מַתwĕḥēmatveh-HAY-maht
bottle
a
מַ֜יִםmayimMA-yeem
water,
of
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
and
gave
אֶלʾelel
unto
הָ֠גָרhāgorHA-ɡore
Hagar,
שָׂ֧םśāmsahm
putting
on
עַלʿalal
her
shoulder,
שִׁכְמָ֛הּšikmāhsheek-MA
and
the
child,
וְאֶתwĕʾetveh-ET
away:
her
sent
and
הַיֶּ֖לֶדhayyeledha-YEH-led
and
she
departed,
וַֽיְשַׁלְּחֶ֑הָwayšallĕḥehāva-sha-leh-HEH-ha
wandered
and
וַתֵּ֣לֶךְwattēlekva-TAY-lek
in
the
wilderness
וַתֵּ֔תַעwattētaʿva-TAY-ta
of
Beer-sheba.
בְּמִדְבַּ֖רbĕmidbarbeh-meed-BAHR


בְּאֵ֥רbĕʾērbeh-ARE


שָֽׁבַע׃šābaʿSHA-va