சூழல் வசனங்கள் ஆதியாகமம் 17:10
ஆதியாகமம் 17:8

நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

כָּל
ஆதியாகமம் 17:12

உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.

כָּל
ஆதியாகமம் 17:23

அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து. தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.

כָּל, כָּל, כָּל
is
זֹ֣אתzōtzote
This
my
covenant,
בְּרִיתִ֞יbĕrîtîbeh-ree-TEE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
keep,
shall
ye
תִּשְׁמְר֗וּtišmĕrûteesh-meh-ROO
between
בֵּינִי֙bêniybay-NEE
seed
thy
and
you
and
me
וּבֵ֣ינֵיכֶ֔םûbênêkemoo-VAY-nay-HEM
after
וּבֵ֥יןûbênoo-VANE
be
shall
זַרְעֲךָ֖zarʿăkāzahr-uh-HA
you
among
אַֽחֲרֶ֑יךָʾaḥărêkāah-huh-RAY-ha
circumcised.
Every
thee;
child
man
הִמּ֥וֹלhimmôlHEE-mole


לָכֶ֖םlākemla-HEM


כָּלkālkahl


זָכָֽר׃zākārza-HAHR