சூழல் வசனங்கள் எசேக்கியேல் 4:15
எசேக்கியேல் 4:1

மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின் மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,

אֶת
எசேக்கியேல் 4:3

மேலும் நீ ஒரு இருப்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இருப்புச்சுவராக்கி, அது முற்றிக்கையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம்.

לְךָ֙, אֶת
எசேக்கியேல் 4:4

நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.

אֶת, אֶת
எசேக்கியேல் 4:5

அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்.

נָתַ֤תִּֽי, לְךָ֙, אֶת
எசேக்கியேல் 4:6

நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

אֶת, אֶת
எசேக்கியேல் 4:13

அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.

וַיֹּ֣אמֶר, אֶת
எசேக்கியேல் 4:16

பின்னும் அவர்; மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,

וַיֹּ֣אמֶר
Then
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלַ֔יʾēlayay-LAI
me,
Lo,
רְאֵ֗הrĕʾēreh-A
given
have
I
נָתַ֤תִּֽיnātattîna-TA-tee
thee

לְךָ֙lĕkāleh-HA
dung
אֶתʾetet
cow's
צְפִועֵ֣יṣĕpiwʿêtseh-feev-A
for
הַבָּקָ֔רhabbāqārha-ba-KAHR
dung,
תַּ֖חַתtaḥatTA-haht
man's
גֶּלְלֵ֣יgellêɡel-LAY
prepare
shalt
thou
and
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM

וְעָשִׂ֥יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
thy
bread
אֶֽתʾetet
therewith.
לַחְמְךָ֖laḥmĕkālahk-meh-HA


עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM