சூழல் வசனங்கள் எசேக்கியேல் 38:16
எசேக்கியேல் 38:8

அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,

בְּאַחֲרִ֨ית, יִשְׂרָאֵ֔ל
எசேக்கியேல் 38:9

பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள்.

וְעָלִ֙יתָ֙
எசேக்கியேல் 38:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,

עַל
எசேக்கியேல் 38:11

உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,

עַל
எசேக்கியேல் 38:12

நான் கொள்ளையிடவும் சூறையாடவும் மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.

עַל, עַל
எசேக்கியேல் 38:17

உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வநாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

יִשְׂרָאֵ֔ל
எசேக்கியேல் 38:18

இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

עַל, יִשְׂרָאֵ֔ל
எசேக்கியேல் 38:20

என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலிலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

עַל, עַל
And
thou
shalt
come
up
וְעָלִ֙יתָ֙wĕʿālîtāveh-ah-LEE-TA
against
עַלʿalal
people
my
עַמִּ֣יʿammîah-MEE
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
as
a
cloud
כֶּֽעָנָ֖ןkeʿānānkeh-ah-NAHN
cover
to
לְכַסּ֣וֹתlĕkassôtleh-HA-sote
the
land;
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
latter
the
in
בְּאַחֲרִ֨יתbĕʾaḥărîtbeh-ah-huh-REET
days,
be
shall
הַיָּמִ֜יםhayyāmîmha-ya-MEEM
it
תִּֽהְיֶ֗הtihĕyetee-heh-YEH
bring
will
I
and
וַהֲבִאוֹתִ֙יךָ֙wahăbiʾôtîkāva-huh-vee-oh-TEE-HA
thee
against
עַלʿalal
my
land,
אַרְצִ֔יʾarṣîar-TSEE
that
לְמַעַן֩lĕmaʿanleh-ma-AN
know
may
דַּ֨עַתdaʿatDA-at
heathen
the
הַגּוֹיִ֜םhaggôyimha-ɡoh-YEEM
sanctified
be
shall
I
when
me,
אֹתִ֗יʾōtîoh-TEE
eyes.
their
before
Gog,
בְּהִקָּדְשִׁ֥יbĕhiqqodšîbeh-hee-kode-SHEE
O
thee,
in
בְךָ֛bĕkāveh-HA


לְעֵינֵיהֶ֖םlĕʿênêhemleh-ay-nay-HEM


גּֽוֹג׃gôgɡoɡe