சூழல் வசனங்கள் எசேக்கியேல் 34:22
எசேக்கியேல் 34:8

கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.

וְלֹֽא
எசேக்கியேல் 34:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

וְלֹֽא
எசேக்கியேல் 34:20

ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.

שֶׂ֖ה
எசேக்கியேல் 34:29

நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.

וְלֹֽא, וְלֹֽא, ע֖וֹד
Therefore
will
I
save
וְהוֹשַׁעְתִּ֣יwĕhôšaʿtîveh-hoh-sha-TEE
flock,
my
לְצֹאנִ֔יlĕṣōʾnîleh-tsoh-NEE
and
they
shall
no
וְלֹֽאwĕlōʾveh-LOH
be
תִהְיֶ֥ינָהtihyênâtee-YAY-na
more
ע֖וֹדʿôdode
a
prey;
לָבַ֑זlābazla-VAHZ
judge
will
I
and
וְשָׁ֣פַטְתִּ֔יwĕšāpaṭtîveh-SHA-faht-TEE
between
בֵּ֥יןbênbane
cattle
שֶׂ֖הśeseh
and
cattle.
לָשֶֽׂה׃lāśela-SEH