சூழல் வசனங்கள் எசேக்கியேல் 24:14
எசேக்கியேல் 24:13

உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.

וְלֹ֣א
எசேக்கியேல் 24:16

மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.

וְלֹ֣א
எசேக்கியேல் 24:17

அலறாமல் பெருமூச்சுவிடு, இழவுகொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.

לֹֽא
எசேக்கியேல் 24:23

உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.

וְלֹ֣א
எசேக்கியேல் 24:24

அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும்செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.

אֲדֹנָ֥י
it:
אֲנִ֨יʾănîuh-NEE
it;
I
יְהוָ֤הyĕhwâyeh-VA
the
Lord
דִּבַּ֙רְתִּי֙dibbartiydee-BAHR-TEE
have
spoken
pass,
to
come
shall
בָּאָ֣הbāʾâba-AH
it
do
will
I
וְעָשִׂ֔יתִיwĕʿāśîtîveh-ah-SEE-tee
and
I
will
not
לֹֽאlōʾloh
go
back,
אֶפְרַ֥עʾepraʿef-RA
neither
וְלֹאwĕlōʾveh-LOH
spare,
I
will
אָח֖וּסʾāḥûsah-HOOS
neither
וְלֹ֣אwĕlōʾveh-LOH
will
I
repent;
אֶנָּחֵ֑םʾennāḥēmeh-na-HAME
ways,
thy
to
according
כִּדְרָכַ֤יִךְkidrākayikkeed-ra-HA-yeek
doings,
thy
to
according
and
וְכַעֲלִילוֹתַ֙יִךְ֙wĕkaʿălîlôtayikveh-ha-uh-lee-loh-TA-yeek
shall
they
judge
שְׁפָט֔וּךְšĕpāṭûksheh-fa-TOOK
saith
thee,
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
God.
יְהוִֹֽה׃yĕhôiyeh-hoh-EE