சூழல் வசனங்கள் எசேக்கியேல் 18:18
எசேக்கியேல் 18:10

ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,

אָ֔ח
எசேக்கியேல் 18:19

இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதினால் என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.

לֹא
எசேக்கியேல் 18:20

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.

לֹא
எசேக்கியேல் 18:22

அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.

עָשָׂ֖ה
எசேக்கியேல் 18:26

நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.

עָשָׂ֖ה
As
is
that
for
אָבִ֞יוʾābîwah-VEEOO
father,
כִּֽיkee
his
because
עָ֣שַׁקʿāšaqAH-shahk
oppressed,
עֹ֗שֶׁקʿōšeqOH-shek
cruelly
גָּזַל֙gāzalɡa-ZAHL
he
spoiled
גֵּ֣זֶלgēzelɡAY-zel
violence,
by
אָ֔חʾāḥak
brother
his
וַאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
which
not
לֹאlōʾloh
good
did
ט֛וֹבṭôbtove
and
עָשָׂ֖הʿāśâah-SA
among
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
his
people,
עַמָּ֑יוʿammāywah-MAV
lo,
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
die
shall
he
even
מֵ֖תmētmate
in
his
iniquity.
בַּעֲוֺנֽוֹ׃baʿăwōnôba-uh-voh-NOH