சூழல் வசனங்கள் எசேக்கியேல் 17:8
எசேக்கியேல் 17:2

மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும் கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

אֶל
எசேக்கியேல் 17:3

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,

אֶל
எசேக்கியேல் 17:4

அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்துக்குக் கொண்டுபோய், அதை வர்த்தகருடைய நகரத்தில் வைத்தது;

אֶל
எசேக்கியேல் 17:23

இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளை விட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.

עָנָף֙
in
אֶלʾelel
soil
a
שָׂ֥דֶהśādeSA-deh
good
טּ֛וֹבṭôbtove
by
waters,
אֶלʾelel
great
מַ֥יִםmayimMA-yeem
It
רַבִּ֖יםrabbîmra-BEEM
planted
הִ֣יאhîʾhee
was
שְׁתוּלָ֑הšĕtûlâsheh-too-LA
forth
bring
might
it
that
לַעֲשׂ֤וֹתlaʿăśôtla-uh-SOTE
branches,
עָנָף֙ʿānāpah-NAHF
and
that
it
might
bear
וְלָשֵׂ֣אתwĕlāśētveh-la-SATE
fruit,
פֶּ֔רִיperîPEH-ree
that
it
might
be
לִהְי֖וֹתlihyôtlee-YOTE
vine.
a
לְגֶ֥פֶןlĕgepenleh-ɡEH-fen
goodly
אַדָּֽרֶת׃ʾaddāretah-DA-ret