சூழல் வசனங்கள் எசேக்கியேல் 10:7
எசேக்கியேல் 10:1

இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.

אֶל, אֲשֶׁר֙, הַכְּרֻבִ֔ים
எசேக்கியேல் 10:2

அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.

אֶל, לְבֻ֣שׁ, אֶל, אֶל, מִבֵּינ֣וֹת
எசேக்கியேல் 10:3

அந்தப் புருஷன் உள்ளே பிரவேசிக்கையில், கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன; ஒரு மேகம் உட்பிராகாரத்தை நிரப்பிற்று.

אֶת
எசேக்கியேல் 10:4

கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.

אֶת, אֶת
எசேக்கியேல் 10:6

அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்.

אֶת, מִבֵּינ֣וֹת
எசேக்கியேல் 10:11

அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே, அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.

אֶל
எசேக்கியேல் 10:16

கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.

אֶת
எசேக்கியேல் 10:19

அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

אֶת
எசேக்கியேல் 10:22

அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.

אֶל
it
was
it,
וַיִּשְׁלַח֩wayyišlaḥva-yeesh-LAHK
was
thereof,
הַכְּר֨וּבhakkĕrûbha-keh-ROOV
that
אֶתʾetet
him
one
יָד֜וֹyādôya-DOH
forth
stretched
מִבֵּינ֣וֹתmibbênôtmee-bay-NOTE
And
cherub
לַכְּרוּבִ֗יםlakkĕrûbîmla-keh-roo-VEEM

אֶלʾelel
his
hand
הָאֵשׁ֙hāʾēšha-AYSH
between
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
from
cherubims
בֵּינ֣וֹתbênôtbay-NOTE
the
unto
הַכְּרֻבִ֔יםhakkĕrubîmha-keh-roo-VEEM
the
fire
וַיִּשָּׂא֙wayyiśśāʾva-yee-SA
that
between
cherubims,
וַיִּתֵּ֔ןwayyittēnva-yee-TANE
the
took
אֶלʾelel
and
put
חָפְנֵ֖יḥopnêhofe-NAY
and
into
the
hands
of
לְבֻ֣שׁlĕbušleh-VOOSH
clothed
linen:
הַבַּדִּ֑יםhabbaddîmha-ba-DEEM
with
who
וַיִּקַּ֖חwayyiqqaḥva-yee-KAHK
took
and
went
out.
וַיֵּצֵֽא׃wayyēṣēʾva-yay-TSAY