சூழல் வசனங்கள் யாத்திராகமம் 9:9
யாத்திராகமம் 9:4

கர்த்தர் இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.

מִצְרָ֑יִם
யாத்திராகமம் 9:6

மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.

מִצְרָ֑יִם
யாத்திராகமம் 9:11

அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது.

מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 9:14

விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப் போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர் மேலும் உன் ஜனங்கள் மேலும் அனுப்புவேன்.

כָּל, בְּכָל
யாத்திராகமம் 9:16

என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

בְּכָל
யாத்திராகமம் 9:19

இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருக ஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்

כָּל, כָּל
யாத்திராகமம் 9:22

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் கல் மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

עַל, בְּכָל, אֶ֣רֶץ, מִצְרָ֑יִם, עַל, וְעַל, הַבְּהֵמָ֗ה, כָּל, מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 9:23

அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.

עַל, עַל, אֶ֥רֶץ, מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 9:24

கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.

בְּכָל, אֶ֣רֶץ
யாத்திராகமம் 9:25

எகிப்துதேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.

בְּכָל, אֶ֣רֶץ, כָּל, כָּל, כָּל
with
And
become
shall
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
it
small
לְאָבָ֔קlĕʾābāqleh-ah-VAHK
dust
עַ֖לʿalal
in
כָּלkālkahl
all
the
אֶ֣רֶץʾereṣEH-rets
land
Egypt,
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
of
and
shall
וְהָיָ֨הwĕhāyâveh-ha-YA
be
upon
עַלʿalal
man,
upon
הָֽאָדָ֜םhāʾādāmha-ah-DAHM
and
beast,
וְעַלwĕʿalveh-AL
boil
הַבְּהֵמָ֗הhabbĕhēmâha-beh-hay-MA
a
לִשְׁחִ֥יןlišḥînleesh-HEEN
forth
breaking
פֹּרֵ֛חַpōrēaḥpoh-RAY-ak
blains
אֲבַעְבֻּעֹ֖תʾăbaʿbuʿōtuh-va-boo-OTE
all
throughout
בְּכָלbĕkālbeh-HAHL
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem