சூழல் வசனங்கள் யாத்திராகமம் 5:2
யாத்திராகமம் 5:1

பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.

יְהוָה֙, אֶת
யாத்திராகமம் 5:4

எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளைவிட்டுக் கலையப் பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்.

אֶת
யாத்திராகமம் 5:5

பின்னும் பார்வோன்: இதோ, தேசத்தில் ஜனங்கள் மிகுதியாய் இருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதை விட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே என்றான்.

וַיֹּ֣אמֶר, פַּרְעֹ֔ה
யாத்திராகமம் 5:6

அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி:

אֶת
யாத்திராகமம் 5:8

அவர்கள் முன்செய்து கொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பலாய் இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.

אֲשֶׁ֣ר, לֹ֥א
யாத்திராகமம் 5:10

அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப் போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;

פַּרְעֹ֔ה
யாத்திராகமம் 5:20

அவர்கள் பார்வோனுடைய சமுகத்தைவிட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,

אֶת
யாத்திராகமம் 5:21

அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயம் தீர்க்கக்கடவர் என்றார்கள்.

אֶת
யாத்திராகமம் 5:23

நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

אֶת
is
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
פַּרְעֹ֔הparʿōpahr-OH
Pharaoh
מִ֤יmee
Who
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
obey
should
I
אֶשְׁמַ֣עʾešmaʿesh-MA
his
voice
בְּקֹל֔וֹbĕqōlôbeh-koh-LOH
go?
to
let
לְשַׁלַּ֖חlĕšallaḥleh-sha-LAHK

אֶתʾetet
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
not
I
לֹ֤אlōʾloh
know
יָדַ֙עְתִּי֙yādaʿtiyya-DA-TEE

אֶתʾetet
Lord,
the
יְהוָ֔הyĕhwâyeh-VA

וְגַ֥םwĕgamveh-ɡAHM
will
אֶתʾetet
I
let

Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
neither
לֹ֥אlōʾloh
go.
אֲשַׁלֵּֽחַ׃ʾăšallēaḥuh-sha-LAY-ak