சூழல் வசனங்கள் யாத்திராகமம் 4:18
யாத்திராகமம் 4:2

கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.

וַיֹּ֧אמֶר
யாத்திராகமம் 4:4

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.

וַיֹּ֤אמֶר, אֶל
யாத்திராகமம் 4:7

அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப் போலாயிற்று.

אֶל, אֶל
யாத்திராகமம் 4:10

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.

אֶל, אֶל
யாத்திராகமம் 4:16

அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.

אֶל
யாத்திராகமம் 4:19

பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.

אֶל
யாத்திராகமம் 4:20

அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.

מֹשֶׁ֜ה
யாத்திராகமம் 4:21

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப் போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.

אֶל, אֲשֶׁר
யாத்திராகமம் 4:22

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.

אֶל
யாத்திராகமம் 4:27

கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.

וַיֹּ֤אמֶר
யாத்திராகமம் 4:30

கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.

אֲשֶׁר, אֶל
are
went
וַיֵּ֨לֶךְwayyēlekva-YAY-lek
And
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
Moses
and
וַיָּ֣שָׁב׀wayyāšobva-YA-shove
returned
אֶלʾelel
to
יֶ֣תֶרyeterYEH-ter
Jethro
law,
in
father
חֹֽתְנ֗וֹḥōtĕnôhoh-teh-NOH
his
and
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
go,
me
Let
him,
לוֹ֙loh
unto
I
pray
אֵ֣לְכָהʾēlĕkâA-leh-ha
thee,
and
נָּ֗אnāʾna
return
וְאָשׁ֙וּבָה֙wĕʾāšûbāhveh-ah-SHOO-VA
unto
my
אֶלʾelel
brethren
אַחַ֣יʾaḥayah-HAI
which
in
Egypt,
אֲשֶׁרʾăšeruh-SHER
see
and
בְּמִצְרַ֔יִםbĕmiṣrayimbeh-meets-RA-yeem
whether
they
be
yet
וְאֶרְאֶ֖הwĕʾerʾeveh-er-EH
alive.
הַֽעוֹדָ֣םhaʿôdāmha-oh-DAHM
said
Jethro
חַיִּ֑יםḥayyîmha-YEEM
And
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
to
Moses,
יִתְר֛וֹyitrôyeet-ROH
Go
לְמֹשֶׁ֖הlĕmōšeleh-moh-SHEH
in
peace.
לֵ֥ךְlēklake


לְשָׁלֽוֹם׃lĕšālômleh-sha-LOME