சூழல் வசனங்கள் யாத்திராகமம் 39:19
யாத்திராகமம் 39:4

இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது.

עַל
யாத்திராகமம் 39:6

இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.

עַל
யாத்திராகமம் 39:9

அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி,

הַחֹ֑שֶׁן
யாத்திராகமம் 39:14

இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றிலும் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது.

עַל, עַל, עַל
யாத்திராகமம் 39:15

மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,

עַל
யாத்திராகமம் 39:16

இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து,

וַֽיַּעֲשׂ֗וּ, שְׁתֵּי֙, זָהָ֔ב, טַבְּעֹ֣ת, שְׁתֵּי֙, עַל, שְׁנֵ֖י
யாத்திராகமம் 39:17

பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி,

שְׁתֵּי֙, עַל, עַל
யாத்திராகமம் 39:18

பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள் மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.

עַל, עַל, הָֽאֵפֹ֖ד, אֶל
யாத்திராகமம் 39:20

வேறே இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,

טַבְּעֹ֣ת, עַל
யாத்திராகமம் 39:21

மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், ஏபோத்திலிருந்து நீங்கிப் போகாதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடே இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, கட்டினார்கள்.

אֶל, עַל
யாத்திராகமம் 39:22

ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.

הָֽאֵפֹ֖ד
யாத்திராகமம் 39:24

அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி,

עַל
யாத்திராகமம் 39:25

பசும்பொன்னினால் மணிகளையும் பண்ணி, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதளம்பழங்களின் இடைஇடையே தொங்கவைத்தார்கள்.

עַל
யாத்திராகமம் 39:26

கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது.

עַל
யாத்திராகமம் 39:31

அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.

עַל
யாத்திராகமம் 39:33

பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,

אֶל
was
them
And
וַֽיַּעֲשׂ֗וּwayyaʿăśûva-ya-uh-SOO
they
שְׁתֵּי֙šĕttēysheh-TAY
made
טַבְּעֹ֣תṭabbĕʿōtta-beh-OTE
two
rings
זָהָ֔בzāhābza-HAHV
of
gold,
וַיָּשִׂ֕ימוּwayyāśîmûva-ya-SEE-moo
put
and
עַלʿalal
on
the
שְׁנֵ֖יšĕnêsheh-NAY
two
קְצ֣וֹתqĕṣôtkeh-TSOTE
ends
breastplate,
the
הַחֹ֑שֶׁןhaḥōšenha-HOH-shen
of
עַלʿalal
upon
the
שְׂפָת֕וֹśĕpātôseh-fa-TOH
border
of
it,
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
which
on
אֶלʾelel
the
side
עֵ֥בֶרʿēberA-ver
of
the
ephod
הָֽאֵפֹ֖דhāʾēpōdha-ay-FODE
inward.
בָּֽיְתָה׃bāyĕtâBA-yeh-ta