சூழல் வசனங்கள் யாத்திராகமம் 38:9
யாத்திராகமம் 38:1

தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.

אֶת
யாத்திராகமம் 38:3

அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.

אֶת, אֶת
யாத்திராகமம் 38:6

அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி,

אֶת
யாத்திராகமம் 38:7

பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 38:18

பிராகார வாசலின் தொங்குதிரை இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம்.

הֶֽחָצֵר֙
யாத்திராகமம் 38:22

யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 38:30

அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,

אֶת
யாத்திராகமம் 38:31

சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.

הֶֽחָצֵר֙, הֶֽחָצֵ֑ר
were
of
And
וַיַּ֖עַשׂwayyaʿaśva-YA-as
made
אֶתʾetet
he

הֶֽחָצֵ֑רheḥāṣērheh-ha-TSARE
the
court:
side
לִפְאַ֣ת׀lipʾatleef-AT
south
נֶ֣גֶבnegebNEH-ɡev
the
תֵּימָ֗נָהtêmānâtay-MA-na
on
southward
קַלְעֵ֤יqalʿêkahl-A
hangings
the
of
הֶֽחָצֵר֙heḥāṣērheh-ha-TSARE
the
court
linen,
twined
שֵׁ֣שׁšēšshaysh
fine
מָשְׁזָ֔רmošzārmohsh-ZAHR
an
hundred
מֵאָ֖הmēʾâmay-AH
cubits:
בָּֽאַמָּֽה׃bāʾammâBA-ah-MA