சூழல் வசனங்கள் யாத்திராகமம் 38:6
யாத்திராகமம் 38:1

தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.

אֶת, עֲצֵ֣י, שִׁטִּ֑ים
யாத்திராகமம் 38:2

அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத் தகட்டால் மூடி,

וַיְצַ֥ף, נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 38:3

அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.

אֶת, אֶת, נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 38:7

பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 38:9

பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 38:20

வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.

נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 38:22

யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 38:30

அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,

אֶת
of
And
he
וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
made
אֶתʾetet

the
הַבַּדִּ֖יםhabbaddîmha-ba-DEEM
staves
wood,
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
shittim
שִׁטִּ֑יםšiṭṭîmshee-TEEM
and
overlaid
וַיְצַ֥ףwayṣapvai-TSAHF
them
with
brass.
אֹתָ֖םʾōtāmoh-TAHM


נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet