சூழல் வசனங்கள் யாத்திராகமம் 38:30
யாத்திராகமம் 38:1

தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.

אֶת
யாத்திராகமம் 38:2

அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத் தகட்டால் மூடி,

וַיַּ֣עַשׂ
யாத்திராகமம் 38:3

அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.

כָּל, אֶת, וְאֶת, וְאֶת, אֶת, וְאֶת, כָּל
யாத்திராகமம் 38:6

அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி,

אֶת
யாத்திராகமம் 38:7

பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 38:8

ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.

וְאֵ֖ת
யாத்திராகமம் 38:9

பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்தமெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 38:16

சுற்றுப்பிராகாரத்துத் தொங்குதிரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது.

כָּל
யாத்திராகமம் 38:22

யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.

כָּל, אֲשֶׁר, אֶת
யாத்திராகமம் 38:24

பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் யாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாய் இருந்தது.

כָּל
யாத்திராகமம் 38:27

அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று.

וְאֵ֖ת
யாத்திராகமம் 38:28

அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண்களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான்.

וְאֶת
யாத்திராகமம் 38:31

சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.

וְאֶת, וְאֶת, כָּל, וְאֶת, כָּל
And
therewith
he
made
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as

בָּ֗הּbāhba
the
sockets
אֶתʾetet
door
the
to
אַדְנֵי֙ʾadnēyad-NAY
of
the
tabernacle
פֶּ֚תַחpetaḥPEH-tahk
of
the
congregation,
אֹ֣הֶלʾōhelOH-hel
altar,
brasen
the
מוֹעֵ֔דmôʿēdmoh-ADE
and
וְאֵת֙wĕʾētveh-ATE
grate
and
the
מִזְבַּ֣חmizbaḥmeez-BAHK
brasen
הַנְּחֹ֔שֶׁתhannĕḥōšetha-neh-HOH-shet
all
and
it,
for
וְאֶתwĕʾetveh-ET
the
vessels
מִכְבַּ֥רmikbarmeek-BAHR
of
the
altar,
הַנְּחֹ֖שֶׁתhannĕḥōšetha-neh-HOH-shet


אֲשֶׁרʾăšeruh-SHER


ל֑וֹloh


וְאֵ֖תwĕʾētveh-ATE


כָּלkālkahl


כְּלֵ֥יkĕlêkeh-LAY


הַמִּזְבֵּֽחַ׃hammizbēaḥha-meez-BAY-ak