சூழல் வசனங்கள் யாத்திராகமம் 37:7
யாத்திராகமம் 37:13

அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலுகால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.

זָהָ֑ב
யாத்திராகமம் 37:15

மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

זָהָ֑ב
யாத்திராகமம் 37:21

அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருந்தது.

שְׁנֵ֥י
யாத்திராகமம் 37:24

அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்.

עָשָׂ֣ה
யாத்திராகமம் 37:25

தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.

וַיַּ֛עַשׂ
of
And
he
וַיַּ֛עַשׂwayyaʿaśva-YA-as
made
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
two
כְרֻבִ֖יםkĕrubîmheh-roo-VEEM
cherubims
gold,
זָהָ֑בzāhābza-HAHV
piece
one
of
out
beaten
מִקְשָׁה֙miqšāhmeek-SHA
made
עָשָׂ֣הʿāśâah-SA
two
the
on
them,
he
אֹתָ֔םʾōtāmoh-TAHM
ends
מִשְּׁנֵ֖יmiššĕnêmee-sheh-NAY
of
the
mercy
seat;
קְצ֥וֹתqĕṣôtkeh-TSOTE


הַכַּפֹּֽרֶת׃hakkappōretha-ka-POH-ret