சூழல் வசனங்கள் யாத்திராகமம் 37:25
யாத்திராகமம் 37:1

பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.

אֶת, עֲצֵ֣י, שִׁטִּ֑ים
யாத்திராகமம் 37:4

சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

עֲצֵ֣י, שִׁטִּ֑ים
யாத்திராகமம் 37:5

அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.

אֶת, אֶת
யாத்திராகமம் 37:7

தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,

וַיַּ֛עַשׂ
யாத்திராகமம் 37:8

ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனும், மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலைப்பாடாகவே பண்ணினான்.

אֶת
யாத்திராகமம் 37:10

மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.

אֶת, עֲצֵ֣י, שִׁטִּ֑ים
யாத்திராகமம் 37:13

அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலுகால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.

אֶת
யாத்திராகமம் 37:14

அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.

אֶת
யாத்திராகமம் 37:15

மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

אֶת, עֲצֵ֣י, אֶת
யாத்திராகமம் 37:16

மேஜையின் மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.

אֶת
யாத்திராகமம் 37:17

குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.

אֶת, אֶת
யாத்திராகமம் 37:23

அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.

אֶת
யாத்திராகமம் 37:26

அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டு பண்ணி,

אֶת
யாத்திராகமம் 37:28

சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.

אֶת, עֲצֵ֣י, שִׁטִּ֑ים
யாத்திராகமம் 37:29

பரிசுத்த அபிஷேக தைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.

אֶת
was
was
was
וַיַּ֛עַשׂwayyaʿaśva-YA-as
it
אֶתʾetet
of
And
מִזְבַּ֥חmizbaḥmeez-BAHK
he
הַקְּטֹ֖רֶתhaqqĕṭōretha-keh-TOH-ret
made

עֲצֵ֣יʿăṣêuh-TSAY
altar
שִׁטִּ֑יםšiṭṭîmshee-TEEM
incense
the
אַמָּ֣הʾammâah-MA
wood:
shittim
it
a
cubit,
אָרְכּוֹ֩ʾorkôore-KOH
of
length
the
וְאַמָּ֨הwĕʾammâveh-ah-MA
cubit;
a
it
of
רָחְבּ֜וֹroḥbôroke-BOH
breadth
the
and
רָב֗וּעַrābûaʿra-VOO-ah
foursquare;
cubits
two
וְאַמָּתַ֙יִם֙wĕʾammātayimveh-ah-ma-TA-YEEM
and
height
the
קֹֽמָת֔וֹqōmātôkoh-ma-TOH
the
of
same.
were
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
thereof
the
הָי֥וּhāyûha-YOO
it;
קַרְנֹתָֽיו׃qarnōtāywkahr-noh-TAIV