சூழல் வசனங்கள் யாத்திராகமம் 37:16
யாத்திராகமம் 37:1

பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.

אֶת
யாத்திராகமம் 37:2

அதை உள்ளும் புறம்பும் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,

זָהָ֖ב
யாத்திராகமம் 37:3

அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,

עַל, עַל
யாத்திராகமம் 37:5

அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.

אֶת, אֶת
யாத்திராகமம் 37:8

ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனும், மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலைப்பாடாகவே பண்ணினான்.

אֶת
யாத்திராகமம் 37:9

அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக் கொண்டிருந்தது.

עַל
யாத்திராகமம் 37:10

மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.

אֶת
யாத்திராகமம் 37:11

அதைப் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,

זָהָ֖ב
யாத்திராகமம் 37:13

அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலுகால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.

אֶת
யாத்திராகமம் 37:14

அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.

אֶת
யாத்திராகமம் 37:15

மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,

אֶת, אֶת
யாத்திராகமம் 37:17

குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.

אֶת, אֶת
யாத்திராகமம் 37:22

அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பசும்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டது.

טָהֽוֹר׃
யாத்திராகமம் 37:23

அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.

אֶת, טָהֽוֹר׃
யாத்திராகமம் 37:25

தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.

אֶת
யாத்திராகமம் 37:26

அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டு பண்ணி,

אֶת, וְאֶת, וְאֶת, זָהָ֖ב
யாத்திராகமம் 37:28

சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.

אֶת
யாத்திராகமம் 37:29

பரிசுத்த அபிஷேக தைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.

וַיַּ֜עַשׂ, אֶת, וְאֶת
were
of
And
וַיַּ֜עַשׂwayyaʿaśva-YA-as
he
אֶֽתʾetet
made

הַכֵּלִ֣ים׀hakkēlîmha-kay-LEEM
the
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
vessels
which
עַלʿalal
upon
the
הַשֻּׁלְחָ֗ןhaššulḥānha-shool-HAHN
table,
אֶתʾetet

his
קְעָֽרֹתָ֤יוqĕʿārōtāywkeh-ah-roh-TAV
dishes,
spoons,
his
וְאֶתwĕʾetveh-ET
and
and
his
כַּפֹּתָיו֙kappōtāywka-poh-tav
bowls,
covers
his
וְאֵת֙wĕʾētveh-ATE
and
to
מְנַקִּיֹּתָ֔יוmĕnaqqiyyōtāywmeh-na-kee-yoh-TAV
cover
וְאֶ֨תwĕʾetveh-ET
withal,
gold.
הַקְּשָׂוֹ֔תhaqqĕśāwōtha-keh-sa-OTE
pure
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


יֻסַּ֖ךְyussakyoo-SAHK


בָּהֵ֑ןbāhēnba-HANE


זָהָ֖בzāhābza-HAHV


טָהֽוֹר׃ṭāhôrta-HORE