சூழல் வசனங்கள் யாத்திராகமம் 36:27
யாத்திராகமம் 36:8

வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.

הַמִּשְׁכָּ֖ן
யாத்திராகமம் 36:13

ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.

הַמִּשְׁכָּ֖ן
யாத்திராகமம் 36:25

வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.

עָשָׂ֖ה, קְרָשִֽׁים׃
யாத்திராகமம் 36:30

அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.

שִׁשָּׁ֥ה
யாத்திராகமம் 36:31

சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

הַמִּשְׁכָּ֖ן
யாத்திராகமம் 36:32

வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.

הַמִּשְׁכָּ֖ן
And
for
the
sides
וּֽלְיַרְכְּתֵ֥יûlĕyarkĕtêoo-leh-yahr-keh-TAY
tabernacle
the
of
הַמִּשְׁכָּ֖ןhammiškānha-meesh-KAHN
westward
יָ֑מָּהyāmmâYA-ma
he
made
עָשָׂ֖הʿāśâah-SA
six
שִׁשָּׁ֥הšiššâshee-SHA
boards.
קְרָשִֽׁים׃qĕrāšîmkeh-ra-SHEEM