சூழல் வசனங்கள் யாத்திராகமம் 35:24
யாத்திராகமம் 35:1

மோசே இஸ்ரவேல், புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

כָּל
யாத்திராகமம் 35:2

நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.

כָּל
யாத்திராகமம் 35:4

பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி:

כָּל
யாத்திராகமம் 35:5

உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்.

אֵ֖ת, תְּרוּמַ֣ת, יְהוָ֑ה
யாத்திராகமம் 35:10

உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.

כָּל
யாத்திராகமம் 35:13

மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,

כָּל
யாத்திராகமம் 35:16

தகன பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,

כָּל
யாத்திராகமம் 35:20

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.

כָּל
யாத்திராகமம் 35:21

பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும் அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.

כָּל, וְכֹ֡ל, אֲשֶׁר֩
யாத்திராகமம் 35:22

மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.

כָּל
யாத்திராகமம் 35:23

இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

הֵבִֽיאוּ׃
யாத்திராகமம் 35:29

செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக் கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.

כָּל, לְכָל
யாத்திராகமம் 35:33

அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.

מְלֶ֥אכֶת
யாத்திராகமம் 35:35

சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.

כָּל, כָּל
it.
Every
כָּלkālkahl
one
that
did
מֵרִ֗יםmērîmmay-REEM
offer
an
תְּר֤וּמַתtĕrûmatteh-ROO-maht
offering
of
כֶּ֙סֶף֙kesepKEH-SEF
silver
brass
וּנְחֹ֔שֶׁתûnĕḥōšetoo-neh-HOH-shet
and
הֵבִ֕יאוּhēbîʾûhay-VEE-oo
brought
אֵ֖תʾētate

offering:
תְּרוּמַ֣תtĕrûmatteh-roo-MAHT
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
Lord's
man,
every
וְכֹ֡לwĕkōlveh-HOLE
and
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
whom
נִמְצָ֨אnimṣāʾneem-TSA
was
found
אִתּ֜וֹʾittôEE-toh
with
עֲצֵ֥יʿăṣêuh-TSAY
wood
שִׁטִּ֛יםšiṭṭîmshee-TEEM
shittim
any
לְכָלlĕkālleh-HAHL
for
מְלֶ֥אכֶתmĕleʾketmeh-LEH-het
work
of
the
הָֽעֲבֹדָ֖הhāʿăbōdâha-uh-voh-DA
service,
הֵבִֽיאוּ׃hēbîʾûhay-VEE-oo