சூழல் வசனங்கள் யாத்திராகமம் 34:5
யாத்திராகமம் 34:1

கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.

יְהוָה֙
யாத்திராகமம் 34:10

அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.

יְהוָה֙
யாத்திராகமம் 34:14

கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

יְהוָה֙
யாத்திராகமம் 34:27

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.

יְהוָה֙
யாத்திராகமம் 34:34

மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது,

יְהוָה֙
descended
And
the
וַיֵּ֤רֶדwayyēredva-YAY-red
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
in
the
cloud,
בֶּֽעָנָ֔ןbeʿānānbeh-ah-NAHN
and
stood
וַיִּתְיַצֵּ֥בwayyityaṣṣēbva-yeet-ya-TSAVE
with
עִמּ֖וֹʿimmôEE-moh
him
there,
שָׁ֑םšāmshahm
and
proclaimed
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
the
name
בְשֵׁ֖םbĕšēmveh-SHAME
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA