சூழல் வசனங்கள் யாத்திராகமம் 32:7
யாத்திராகமம் 32:4

அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

אֲשֶׁ֥ר, מֵאֶ֥רֶץ, מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 32:8

அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

אֲשֶׁ֥ר, מֵאֶ֥רֶץ, מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 32:9

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.

יְהוָ֖ה, אֶל, מֹשֶׁ֑ה
யாத்திராகமம் 32:14

அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 32:17

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

אֶל
யாத்திராகமம் 32:19

அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

אֶל
யாத்திராகமம் 32:23

இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 32:28

லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

מֹשֶׁ֑ה
யாத்திராகமம் 32:30

மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.

אֶל, אֶל
யாத்திராகமம் 32:31

அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்.

אֶל, יְהוָ֖ה
யாத்திராகமம் 32:32

ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 32:33

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.

יְהוָ֖ה, אֶל, מֹשֶׁ֑ה
யாத்திராகமம் 32:35

ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

יְהוָ֖ה, אֲשֶׁ֥ר
themselves:
said
And
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
אֶלʾelel
unto
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
Moses,
לֶךְleklek
Go,
down;
thee
רֵ֕דrēdrade
get
כִּ֚יkee
for
corrupted
שִׁחֵ֣תšiḥētshee-HATE
have
עַמְּךָ֔ʿammĕkāah-meh-HA
people,
thy
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
which
broughtest
thou
land
הֶֽעֱלֵ֖יתָheʿĕlêtāheh-ay-LAY-ta
the
of
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
out
Egypt,
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem