சூழல் வசனங்கள் யாத்திராகமம் 32:29
யாத்திராகமம் 32:19

அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

מֹשֶׁ֗ה
யாத்திராகமம் 32:22

அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

וַיֹּ֣אמֶר
யாத்திராகமம் 32:27

அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

וַיֹּ֣אמֶר
had
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
For
Moses
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Consecrate
מִלְא֨וּmilʾûmeel-OO
yourselves
יֶדְכֶ֤םyedkemyed-HEM
day
to
הַיּוֹם֙hayyômha-YOME
to
the
Lord,
לַֽיהוָ֔הlayhwâlai-VA
even
כִּ֛יkee
every
man
אִ֥ישׁʾîšeesh
son,
his
upon
בִּבְנ֖וֹbibnôbeev-NOH
and
upon
his
brother;
וּבְאָחִ֑יוûbĕʾāḥîwoo-veh-ah-HEEOO
bestow
may
he
that
וְלָתֵ֧תwĕlātētveh-la-TATE
upon
עֲלֵיכֶ֛םʿălêkemuh-lay-HEM
this
day.
you
הַיּ֖וֹםhayyômHA-yome
a
blessing
בְּרָכָֽה׃bĕrākâbeh-ra-HA