சூழல் வசனங்கள் யாத்திராகமம் 32:16
யாத்திராகமம் 32:12

மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்.

עַל
யாத்திராகமம் 32:14

அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

עַל
யாத்திராகமம் 32:20

அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

עַל
யாத்திராகமம் 32:27

அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

עַל
were
was
And
וְהַ֨לֻּחֹ֔תwĕhalluḥōtveh-HA-loo-HOTE
the
tables
work
מַֽעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY
the
of
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God,
writing
the
הֵ֑מָּהhēmmâHAY-ma
and
the
writing
וְהַמִּכְתָּ֗בwĕhammiktābveh-ha-meek-TAHV
God,
of
מִכְתַּ֤בmiktabmeek-TAHV
graven
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
upon
ה֔וּאhûʾhoo
the
tables.
חָר֖וּתḥārûtha-ROOT


עַלʿalal


הַלֻּחֹֽת׃halluḥōtha-loo-HOTE