சூழல் வசனங்கள் யாத்திராகமம் 32:1
யாத்திராகமம் 32:3

ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

הָעָ֔ם
யாத்திராகமம் 32:5

ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.

וַיַּ֣רְא
யாத்திராகமம் 32:8

அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

מִן
யாத்திராகமம் 32:11

மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

אֲשֶׁ֤ר, מֵאֶ֣רֶץ, מִצְרַ֔יִם
யாத்திராகமம் 32:15

பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

מִן
யாத்திராகமம் 32:20

அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

אֲשֶׁ֤ר
யாத்திராகமம் 32:21

பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.

כִּֽי
யாத்திராகமம் 32:22

அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

הָעָ֔ם
யாத்திராகமம் 32:23

இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.

עֲשֵׂה, לָ֣נוּ, כִּי, זֶ֣ה׀, מֹשֶׁ֣ה, הָאִ֗ישׁ, אֲשֶׁ֤ר, הֶֽעֱלָ֙נוּ֙, מֵאֶ֣רֶץ, מִצְרַ֔יִם, לֹ֥א, יָדַ֖עְנוּ, מֶה, הָ֥יָה, לֽוֹ׃
யாத்திராகமம் 32:25

ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

הָעָ֔ם, כִּֽי
யாத்திராகமம் 32:28

லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

מִן
யாத்திராகமம் 32:30

மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.

הָעָ֔ם
as
for
saw
And
וַיַּ֣רְאwayyarva-YAHR
people
הָעָ֔םhāʿāmha-AM
the
כִּֽיkee
when
בֹשֵׁ֥שׁbōšēšvoh-SHAYSH
that
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
delayed
Moses
to
לָרֶ֣דֶתlāredetla-REH-det
come
down
מִןminmeen
out
of
הָהָ֑רhāhārha-HAHR
the
mount,
וַיִּקָּהֵ֨לwayyiqqāhēlva-yee-ka-HALE
together
themselves
gathered
הָעָ֜םhāʿāmha-AM
people
עַֽלʿalal
the
אַהֲרֹ֗ןʾahărōnah-huh-RONE
unto
Aaron,
וַיֹּֽאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
said
אֵלָיו֙ʾēlāyway-lav
and
unto
ק֣וּם׀qûmkoom
Up,
עֲשֵׂהʿăśēuh-SAY
him,
make
לָ֣נוּlānûLA-noo
us
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
gods,
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
shall
יֵֽלְכוּ֙yēlĕkûyay-leh-HOO
go
before
לְפָנֵ֔ינוּlĕpānênûleh-fa-NAY-noo
for
us;
this
כִּיkee
Moses,
זֶ֣ה׀zezeh
the
man
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
that
הָאִ֗ישׁhāʾîšha-EESH
brought
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
us
up
out
of
the
land
הֶֽעֱלָ֙נוּ֙heʿĕlānûheh-ay-LA-NOO
Egypt,
of
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
not
we
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
wot
לֹ֥אlōʾloh
what
יָדַ֖עְנוּyādaʿnûya-DA-noo
is
become
מֶהmemeh
of
him.
הָ֥יָהhāyâHA-ya


לֽוֹ׃loh