சூழல் வசனங்கள் யாத்திராகமம் 31:8
யாத்திராகமம் 31:6

மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.

כָּל, כָּל
யாத்திராகமம் 31:7

ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப் பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,

וְאֶת, וְאֶת, וְאֵ֖ת, כָּל
யாத்திராகமம் 31:9

தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,

וְאֶת, מִזְבַּ֥ח, וְאֶת, כָּל, וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 31:10

ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,

וְאֵ֖ת, וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 31:11

அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.

וְאֶת
யாத்திராகமம் 31:14

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

כָּל
யாத்திராகமம் 31:15

ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

כָּל
யாத்திராகமம் 31:17

அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

וְאֶת
And
the
table
וְאֶתwĕʾetveh-ET
and
his
furniture,
הַשֻּׁלְחָן֙haššulḥānha-shool-HAHN
candlestick
the
pure
וְאֶתwĕʾetveh-ET
and
כֵּלָ֔יוkēlāywkay-LAV
with
all
וְאֶתwĕʾetveh-ET
furniture,
his
הַמְּנֹרָ֥הhammĕnōrâha-meh-noh-RA
and
the
altar
הַטְּהֹרָ֖הhaṭṭĕhōrâha-teh-hoh-RA
of
incense,
וְאֶתwĕʾetveh-ET


כָּלkālkahl


כֵּלֶ֑יהָkēlêhākay-LAY-ha


וְאֵ֖תwĕʾētveh-ATE


מִזְבַּ֥חmizbaḥmeez-BAHK


הַקְּטֹֽרֶת׃haqqĕṭōretha-keh-TOH-ret