சூழல் வசனங்கள் யாத்திராகமம் 31:16
யாத்திராகமம் 31:13

நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.

אֶת
யாத்திராகமம் 31:14

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

אֶת
யாத்திராகமம் 31:17

அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

אֶת
for
keep
shall
וְשָֽׁמְר֥וּwĕšāmĕrûveh-sha-meh-ROO
children
the
בְנֵֽיbĕnêveh-NAY
Wherefore
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Israel
אֶתʾetet

the
הַשַּׁבָּ֑תhaššabbātha-sha-BAHT
sabbath,
observe
לַֽעֲשׂ֧וֹתlaʿăśôtla-uh-SOTE
to
אֶתʾetet

the
הַשַּׁבָּ֛תhaššabbātha-sha-BAHT
sabbath
generations,
their
לְדֹֽרֹתָ֖םlĕdōrōtāmleh-doh-roh-TAHM
throughout
covenant.
a
בְּרִ֥יתbĕrîtbeh-REET
perpetual
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM