சூழல் வசனங்கள் யாத்திராகமம் 31:15
யாத்திராகமம் 31:6

மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.

כָּל, כָּל
யாத்திராகமம் 31:7

ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப் பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,

כָּל
யாத்திராகமம் 31:8

மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,

כָּל
யாத்திராகமம் 31:9

தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,

כָּל
யாத்திராகமம் 31:14

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

כָּל
யாத்திராகமம் 31:17

அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

שֵׁ֣שֶׁת
any
שֵׁ֣שֶׁתšēšetSHAY-shet
is
יָמִים֮yāmîmya-MEEM
Six
days
יֵֽעָשֶׂ֣הyēʿāśeyay-ah-SEH
be
done;
מְלָאכָה֒mĕlāʾkāhmeh-la-HA
work
may
day,
the
וּבַיּ֣וֹםûbayyômoo-VA-yome
seventh
but
in
הַשְּׁבִיעִ֗יhaššĕbîʿîha-sheh-vee-EE
the
sabbath
שַׁבַּ֧תšabbatsha-BAHT
rest,
שַׁבָּת֛וֹןšabbātônsha-ba-TONE
of
holy
Lord:
קֹ֖דֶשׁqōdešKOH-desh
to
לַֽיהוָ֑הlayhwâlai-VA
the
כָּלkālkahl
whosoever
doeth
הָֽעֹשֶׂ֧הhāʿōśeha-oh-SEH
work
in
the
מְלָאכָ֛הmĕlāʾkâmeh-la-HA
sabbath
בְּי֥וֹםbĕyômbeh-YOME
surely
shall
he
הַשַּׁבָּ֖תhaššabbātha-sha-BAHT
be
put
to
death.
מ֥וֹתmôtmote


יוּמָֽת׃yûmātyoo-MAHT