சூழல் வசனங்கள் யாத்திராகமம் 30:37
யாத்திராகமம் 30:6

சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.

לְךָ֖
யாத்திராகமம் 30:9

அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின் மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம்.

לֹ֥א
யாத்திராகமம் 30:10

வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.

לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 30:13

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 30:20

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 30:32

இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறோரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

לֹ֥א, תַֽעֲשׂ֖וּ
யாத்திராகமம் 30:33

இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 30:36

அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.

לְךָ֖, תִּֽהְיֶ֥ה
as
for
And
the
perfume
וְהַקְּטֹ֙רֶת֙wĕhaqqĕṭōretveh-ha-keh-TOH-RET
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
make,
shalt
thou
תַּֽעֲשֶׂ֔הtaʿăśeta-uh-SEH
composition
the
to
בְּמַ֨תְכֻּנְתָּ֔הּbĕmatkuntāhbeh-MAHT-koon-TA
according
לֹ֥אlōʾloh
yourselves
to
not
shall
ye
make
תַֽעֲשׂ֖וּtaʿăśûta-uh-SOO
holy
thee
unto
be
לָכֶ֑םlākemla-HEM
shall
it
thereof:
קֹ֛דֶשׁqōdešKOH-desh
for
the
Lord.
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH


לְךָ֖lĕkāleh-HA


לַֽיהוָֽה׃layhwâLAI-VA