சூழல் வசனங்கள் யாத்திராகமம் 30:30
யாத்திராகமம் 30:3

அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி,

וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 30:5

அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய்.

אֹתָ֖ם
யாத்திராகமம் 30:19

அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.

אַֽהֲרֹ֥ן, וְאֶת
யாத்திராகமம் 30:27

மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 30:28

தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம் பண்ணி,

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
they
Aaron
sons,
his
וְאֶתwĕʾetveh-ET
and
אַֽהֲרֹ֥ןʾahărōnah-huh-RONE
And
anoint
shalt
וְאֶתwĕʾetveh-ET
thou
and
בָּנָ֖יוbānāywba-NAV
consecrate
priest's
the
in
me
unto
minister
may
that
them,
office.
תִּמְשָׁ֑חtimšāḥteem-SHAHK


וְקִדַּשְׁתָּ֥wĕqiddaštāveh-kee-dahsh-TA


אֹתָ֖םʾōtāmoh-TAHM


לְכַהֵ֥ןlĕkahēnleh-ha-HANE


לִֽי׃lee