சூழல் வசனங்கள் யாத்திராகமம் 30:20
யாத்திராகமம் 30:10

வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.

לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 30:11

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
யாத்திராகமம் 30:13

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 30:17

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
யாத்திராகமம் 30:21

அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

וְלֹ֣א, יָמֻ֑תוּ
யாத்திராகமம் 30:22

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
யாத்திராகமம் 30:34

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,

אֶל
யாத்திராகமம் 30:37

இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

לַֽיהוָֽה׃
When
they
go
בְּבֹאָ֞םbĕbōʾāmbeh-voh-AM
into
אֶלʾelel
tabernacle
the
אֹ֧הֶלʾōhelOH-hel
of
the
congregation,
מוֹעֵ֛דmôʿēdmoh-ADE
wash
shall
they
יִרְחֲצוּyirḥăṣûyeer-huh-TSOO
with
water,
מַ֖יִםmayimMA-yeem
not;
that
they
וְלֹ֣אwĕlōʾveh-LOH
die
יָמֻ֑תוּyāmutûya-MOO-too
or
א֣וֹʾôoh
when
they
come
near
בְגִשְׁתָּ֤םbĕgištāmveh-ɡeesh-TAHM
to
אֶלʾelel
altar
the
הַמִּזְבֵּ֙חַ֙hammizbēḥaha-meez-BAY-HA
to
minister,
לְשָׁרֵ֔תlĕšārētleh-sha-RATE
offering
burn
to
לְהַקְטִ֥ירlĕhaqṭîrleh-hahk-TEER
made
by
fire
אִשֶּׁ֖הʾiššeee-SHEH
unto
the
Lord:
לַֽיהוָֽה׃layhwâLAI-VA