சூழல் வசனங்கள் யாத்திராகமம் 30:13
யாத்திராகமம் 30:4

அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக.

עַל
யாத்திராகமம் 30:6

சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.

עַל, עַל
யாத்திராகமம் 30:10

வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.

עַל, לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 30:14

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.

הָֽעֹבֵר֙, עַל, הַפְּקֻדִ֔ים
யாத்திராகமம் 30:15

உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி பண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.

עַל
யாத்திராகமம் 30:16

அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.

עַל, עַל
யாத்திராகமம் 30:20

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 30:24

இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,

בְּשֶׁ֣קֶל, הַקֹּ֑דֶשׁ
யாத்திராகமம் 30:27

மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும்,

כָּל
யாத்திராகமம் 30:28

தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம் பண்ணி,

כָּל
யாத்திராகமம் 30:29

அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.

כָּל
யாத்திராகமம் 30:32

இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறோரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

עַל
யாத்திராகமம் 30:33

இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார்.

עַל
யாத்திராகமம் 30:37

இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

לַֽיהוָֽה׃
is
זֶ֣ה׀zezeh
shall
be
This
יִתְּנ֗וּyittĕnûyee-teh-NOO
give,
they
כָּלkālkahl
shall
every
הָֽעֹבֵר֙hāʿōbērha-oh-VARE
one
עַלʿalal
that
passeth
among
numbered,
הַפְּקֻדִ֔יםhappĕqudîmha-peh-koo-DEEM
are
מַֽחֲצִ֥יתmaḥăṣîtma-huh-TSEET
that
them
הַשֶּׁ֖קֶלhaššeqelha-SHEH-kel
half
a
shekel
בְּשֶׁ֣קֶלbĕšeqelbeh-SHEH-kel
the
after
shekel
הַקֹּ֑דֶשׁhaqqōdešha-KOH-desh
sanctuary:
the
עֶשְׂרִ֤יםʿeśrîmes-REEM
of
twenty
גֵּרָה֙gērāhɡay-RA
gerahs:)
הַשֶּׁ֔קֶלhaššeqelha-SHEH-kel
(a
shekel
מַֽחֲצִ֣יתmaḥăṣîtma-huh-TSEET
half
הַשֶּׁ֔קֶלhaššeqelha-SHEH-kel
an
shekel
the
offering
תְּרוּמָ֖הtĕrûmâteh-roo-MA
of
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA