சூழல் வசனங்கள் யாத்திராகமம் 28:36
யாத்திராகமம் 28:2

உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக.

וְעָשִׂ֥יתָ, קֹ֖דֶשׁ
யாத்திராகமம் 28:11

இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற͠ΕӠοலும் ·θ்ரவேல் புத்திரரின் நாமங்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக.

פִּתּוּחֵ֣י
யாத்திராகமம் 28:13

பொன்னினால் வளையங்களைப் பண்ணி,

וְעָשִׂ֥יתָ
யாத்திராகமம் 28:14

சரியான அளவுக்குப் பின்னல் வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.

זָהָ֣ב
யாத்திராகமம் 28:40

ஆரோனுடைய குமாரருக்கும், மகிமையும் அலங்காரமுமாயிருக்கும் பொருட்டு, அங்கிகளையும், இடைக்கச்சைகளையும், குல்லாக்களையும் உண்டுபண்ணுவாயாக.

וְעָשִׂ֥יתָ
like
of
shalt
And
וְעָשִׂ֥יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
thou
make
צִּ֖יץṣîṣtseets
plate
a
זָהָ֣בzāhābza-HAHV
gold,
טָה֑וֹרṭāhôrta-HORE
pure
and
וּפִתַּחְתָּ֤ûpittaḥtāoo-fee-tahk-TA
grave
עָלָיו֙ʿālāywah-lav
upon
it,
the
engravings
פִּתּוּחֵ֣יpittûḥêpee-too-HAY
signet,
a
of
חֹתָ֔םḥōtāmhoh-TAHM
HOLINESS
קֹ֖דֶשׁqōdešKOH-desh
TO
THE
LORD.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA