சூழல் வசனங்கள் யாத்திராகமம் 27:6
யாத்திராகமம் 27:1

ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.

עֲצֵ֣י, שִׁטִּ֑ים
யாத்திராகமம் 27:2

அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.

וְצִפִּיתָ֥, נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 27:3

அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக.

וְעָשִׂ֤יתָ, נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 27:4

வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,

וְעָשִׂ֤יתָ
யாத்திராகமம் 27:17

சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 27:18

பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும்.

נְחֹֽשֶׁת׃
யாத்திராகமம் 27:19

வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும்.

נְחֹֽשֶׁת׃
of
And
thou
shalt
וְעָשִׂ֤יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
make
בַדִּים֙baddîmva-DEEM
staves
for
the
לַמִּזְבֵּ֔חַlammizbēaḥla-meez-BAY-ak
altar,
בַּדֵּ֖יbaddêba-DAY
staves
wood,
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
shittim
שִׁטִּ֑יםšiṭṭîmshee-TEEM
and
overlay
וְצִפִּיתָ֥wĕṣippîtāveh-tsee-pee-TA
them
with
brass.
אֹתָ֖םʾōtāmoh-TAHM


נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet