சூழல் வசனங்கள் யாத்திராகமம் 26:35
யாத்திராகமம் 26:1

மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பர நூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.

וְאֶת
யாத்திராகமம் 26:6

ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக, அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.

אֶת, הַמִּשְׁכָּ֖ן
யாத்திராகமம் 26:7

வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.

עַל
யாத்திராகமம் 26:9

ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப் போடுவாயாக.

אֶת, וְאֶת, אֶת
யாத்திராகமம் 26:11

ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்து விடுவாயாக.

אֶת, אֶת
யாத்திராகமம் 26:13

கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தின் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.

עַל
யாத்திராகமம் 26:15

வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.

אֶת
யாத்திராகமம் 26:18

வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.

אֶת
யாத்திராகமம் 26:22

வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,

הַמִּשְׁכָּ֖ן
யாத்திராகமம் 26:24

அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்.

עַל
யாத்திராகமம் 26:26

சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

הַמִּשְׁכָּ֖ן
யாத்திராகமம் 26:27

வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.

הַמִּשְׁכָּ֖ן
யாத்திராகமம் 26:29

பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்.

וְאֶת, אֶת
யாத்திராகமம் 26:30

இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.

אֶת
யாத்திராகமம் 26:32

சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.

עַל, עַל
யாத்திராகமம் 26:33

கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.

אֶת, לַפָּרֹ֔כֶת
யாத்திராகமம் 26:34

மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப் பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;

אֶת
And
thou
shalt
set
וְשַׂמְתָּ֤wĕśamtāveh-sahm-TA

אֶתʾetet
the
table
הַשֻּׁלְחָן֙haššulḥānha-shool-HAHN
without
מִח֣וּץmiḥûṣmee-HOOTS
vail,
the
לַפָּרֹ֔כֶתlappārōketla-pa-ROH-het
and
the
candlestick
וְאֶתwĕʾetveh-ET
against
over
הַמְּנֹרָה֙hammĕnōrāhha-meh-noh-RA
the
table
נֹ֣כַחnōkaḥNOH-hahk
on
הַשֻּׁלְחָ֔ןhaššulḥānha-shool-HAHN
side
the
עַ֛לʿalal
of
the
tabernacle
צֶ֥לַעṣelaʿTSEH-la
south:
the
toward
הַמִּשְׁכָּ֖ןhammiškānha-meesh-KAHN
table
the
put
shalt
תֵּימָ֑נָהtêmānâtay-MA-na
thou
and
וְהַ֨שֻּׁלְחָ֔ןwĕhaššulḥānveh-HA-shool-HAHN
on
תִּתֵּ֖ןtittēntee-TANE
side.
the
עַלʿalal
north
צֶ֥לַעṣelaʿTSEH-la


צָפֽוֹן׃ṣāpôntsa-FONE