சூழல் வசனங்கள் யாத்திராகமம் 23:25
யாத்திராகமம் 23:16

நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.

אֶֽת
யாத்திராகமம் 23:19

உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

יְהוָ֣ה
யாத்திராகமம் 23:28

உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

וְאֶת
யாத்திராகமம் 23:31

சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

אֵ֚ת
And
ye
shall
serve
וַֽעֲבַדְתֶּ֗םwaʿăbadtemva-uh-vahd-TEM

אֵ֚תʾētate
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
God,
your
אֱלֹֽהֵיכֶ֔םʾĕlōhêkemay-loh-hay-HEM
and
he
shall
bless
וּבֵרַ֥ךְûbērakoo-vay-RAHK

אֶֽתʾetet
bread,
thy
לַחְמְךָ֖laḥmĕkālahk-meh-HA
and
thy
water;
וְאֶתwĕʾetveh-ET
away
take
will
I
and
מֵימֶ֑יךָmêmêkāmay-MAY-ha
sickness
וַהֲסִֽרֹתִ֥יwahăsirōtîva-huh-see-roh-TEE
from
the
midst
of
thee.
מַֽחֲלָ֖הmaḥălâma-huh-LA


מִקִּרְבֶּֽךָ׃miqqirbekāmee-keer-BEH-ha