சூழல் வசனங்கள் யாத்திராகமம் 23:1
யாத்திராகமம் 23:3

வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.

לֹ֥א
யாத்திராகமம் 23:6

உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக.

לֹ֥א
யாத்திராகமம் 23:13

நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.

לֹ֥א
யாத்திராகமம் 23:21

அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.

אַל
யாத்திராகமம் 23:26

கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.

לֹ֥א
Thou
shalt
not
לֹ֥אlōʾloh
raise
תִשָּׂ֖אtiśśāʾtee-SA
report:
false
שֵׁ֣מַעšēmaʿSHAY-ma
a
שָׁ֑וְאšāwĕʾSHA-veh
not
אַלʾalal
put
תָּ֤שֶׁתtāšetTA-shet
hand
thine
יָֽדְךָ֙yādĕkāya-deh-HA
with
עִםʿimeem
the
wicked
רָשָׁ֔עrāšāʿra-SHA
to
be
לִֽהְיֹ֖תlihĕyōtlee-heh-YOTE
witness.
an
עֵ֥דʿēdade
unrighteous
חָמָֽס׃ḥāmāsha-MAHS