சூழல் வசனங்கள் யாத்திராகமம் 21:33
யாத்திராகமம் 21:7

ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது.

וְכִֽי, אִ֛ישׁ
யாத்திராகமம் 21:12

ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.

אִ֛ישׁ
யாத்திராகமம் 21:14

ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டு போய்க் கொலைசெய்யவேண்டும்.

וְכִֽי, אִ֛ישׁ
யாத்திராகமம் 21:18

மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில்கிடையாய்க் கிடந்து,

וְכִֽי
யாத்திராகமம் 21:20

ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.

וְכִֽי
யாத்திராகமம் 21:21

ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.

א֥וֹ
யாத்திராகமம் 21:22

மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால் அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.

וְכִֽי
யாத்திராகமம் 21:26

ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால் அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

וְכִֽי, אִ֜ישׁ
யாத்திராகமம் 21:28

ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.

וְכִֽי, אִ֛ישׁ, א֥וֹ
யாத்திராகமம் 21:29

தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்.

וְלֹ֣א
யாத்திராகமம் 21:35

ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.

וְכִֽי, אִ֛ישׁ
And
if
וְכִֽיwĕkîveh-HEE
shall
open
יִפְתַּ֨חyiptaḥyeef-TAHK
a
man
אִ֜ישׁʾîšeesh
pit,
a
בּ֗וֹרbôrbore
or
א֠וֹʾôoh
if
כִּֽיkee
shall
dig
יִכְרֶ֥הyikreyeek-REH
a
man
אִ֛ישׁʾîšeesh
pit,
a
בֹּ֖רbōrbore
and
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
cover
יְכַסֶּ֑נּוּyĕkassennûyeh-ha-SEH-noo
fall
therein;
and
ox
וְנָֽפַלwĕnāpalveh-NA-fahl
it,
שָׁ֥מָּהšāmmâSHA-ma
an
or
שּׁ֖וֹרšôrshore
an
א֥וֹʾôoh
ass
חֲמֽוֹר׃ḥămôrhuh-MORE