சூழல் வசனங்கள் யாத்திராகமம் 21:19
யாத்திராகமம் 21:3

ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்.

אִם, אִם
யாத்திராகமம் 21:4

அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.

אִם
யாத்திராகமம் 21:8

அவளைத் தனக்கு நியமித்துக் கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.

אִם
யாத்திராகமம் 21:10

அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக.

אִם
யாத்திராகமம் 21:14

ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டு போய்க் கொலைசெய்யவேண்டும்.

עַל
யாத்திராகமம் 21:21

ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.

אִם
யாத்திராகமம் 21:30

அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்கைக் கொடுக்கக்கடவன்.

אִם
யாத்திராகமம் 21:32

அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.

אִם
for
אִםʾimeem
him
him
If
יָק֞וּםyāqûmya-KOOM
rise
he
וְהִתְהַלֵּ֥ךְwĕhithallēkveh-heet-ha-LAKE
again,
בַּח֛וּץbaḥûṣba-HOOTS
and
עַלʿalal
walk
abroad
מִשְׁעַנְתּ֖וֹmišʿantômeesh-an-TOH
upon
his
staff,
quit:
be
וְנִקָּ֣הwĕniqqâveh-nee-KA
smote
that
he
הַמַּכֶּ֑הhammakkeha-ma-KEH
shall
רַ֥קraqrahk
then
only
time,
שִׁבְתּ֛וֹšibtôsheev-TOH
his
of
loss
the
he
pay
יִתֵּ֖ןyittēnyee-TANE
shall
thoroughly
be
to
cause
shall
and
וְרַפֹּ֥אwĕrappōʾveh-ra-POH
healed.
יְרַפֵּֽא׃yĕrappēʾyeh-ra-PAY