சூழல் வசனங்கள் யாத்திராகமம் 21:11
யாத்திராகமம் 21:3

ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்.

וְיָֽצְאָ֥ה
யாத்திராகமம் 21:5

அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,

וְאִם, לֹ֥א
யாத்திராகமம் 21:7

ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது.

לֹ֥א
யாத்திராகமம் 21:9

அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.

וְאִם
யாத்திராகமம் 21:10

அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக.

לֹ֥א
யாத்திராகமம் 21:23

வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,

וְאִם
யாத்திராகமம் 21:27

அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால் அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

וְאִם
And
if
וְאִםwĕʾimveh-EEM
three
these
שְׁלָ֨שׁšĕlāšsheh-LAHSH
not
אֵ֔לֶּהʾēlleA-leh
do
לֹ֥אlōʾloh
he
יַֽעֲשֶׂ֖הyaʿăśeya-uh-SEH
out
go
she
shall
then
her,
unto
לָ֑הּlāhla
free
וְיָֽצְאָ֥הwĕyāṣĕʾâveh-ya-tseh-AH
without
חִנָּ֖םḥinnāmhee-NAHM
money.
אֵ֥יןʾênane


כָּֽסֶף׃kāsepKA-sef