சூழல் வசனங்கள் யாத்திராகமம் 20:7
யாத்திராகமம் 20:1

தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

אֵ֛ת
யாத்திராகமம் 20:5

நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

כִּ֣י
யாத்திராகமம் 20:8

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

אֶת
யாத்திராகமம் 20:11

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

כִּ֣י, אֶת, אֶת, אֲשֶׁר, אֶת
யாத்திராகமம் 20:12

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

אֶת, אֲשֶׁר, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ
யாத்திராகமம் 20:17

பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

לֹ֥א
யாத்திராகமம் 20:18

ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

אֶת
யாத்திராகமம் 20:21

ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

אֲשֶׁר
யாத்திராகமம் 20:23

நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.

לֹ֥א, לֹ֥א
யாத்திராகமம் 20:24

மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

אֶת, אֶת, אֶת
Thou
shalt
not
לֹ֥אlōʾloh
take
תִשָּׂ֛אtiśśāʾtee-SA

אֶתʾetet
name
the
שֵֽׁםšēmshame
of
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
thy
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
in
vain;
לַשָּׁ֑וְאlaššāwĕʾla-SHA-veh
for
כִּ֣יkee
will
not
לֹ֤אlōʾloh
guiltless
him
יְנַקֶּה֙yĕnaqqehyeh-na-KEH
hold
Lord
the
יְהוָ֔הyĕhwâyeh-VA

אֵ֛תʾētate
that
אֲשֶׁרʾăšeruh-SHER
taketh
יִשָּׂ֥אyiśśāʾyee-SA

אֶתʾetet
his
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
in
vain.
לַשָּֽׁוְא׃laššāwĕʾla-SHA-veh