சூழல் வசனங்கள் யாத்திராகமம் 20:12
யாத்திராகமம் 20:7

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

אֶת, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, אֲשֶׁר, אֶת
யாத்திராகமம் 20:8

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

אֶת
யாத்திராகமம் 20:11

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

אֶת, וְאֶת, אֶת, וְאֶת, אֲשֶׁר, אֶת
யாத்திராகமம் 20:18

ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

אֶת, וְאֶת, וְאֶת
யாத்திராகமம் 20:21

ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

אֲשֶׁר
யாத்திராகமம் 20:24

மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

אֶת, וְאֶת, אֶת, וְאֶת, אֶת
Honour
כַּבֵּ֥דkabbēdka-BADE

אֶתʾetet
thy
father
אָבִ֖יךָʾābîkāah-VEE-ha
mother:
thy
and
וְאֶתwĕʾetveh-ET
that
אִמֶּ֑ךָʾimmekāee-MEH-ha
long
be
לְמַ֙עַן֙lĕmaʿanleh-MA-AN
may
days
thy
יַֽאֲרִכ֣וּןyaʾărikûnya-uh-ree-HOON
upon
יָמֶ֔יךָyāmêkāya-MAY-ha
the
land
עַ֚לʿalal
which
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
Lord
the
אֲשֶׁרʾăšeruh-SHER
thy
God
יְהוָ֥הyĕhwâyeh-VA
giveth
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thee.
נֹתֵ֥ןnōtēnnoh-TANE


לָֽךְ׃lāklahk